என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஷாகிப் அல் ஹசனுக்கு தடை: இந்திய தொடருக்கான வங்காளதேச அணி கேப்டன்கள் அறிவிப்பு
Byமாலை மலர்29 Oct 2019 9:06 PM IST (Updated: 29 Oct 2019 9:06 PM IST)
ஷாகிப் அல் ஹசனுக்கு ஐசிசி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா தொடருக்கான வங்காளதேச அணி கேப்டன்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரண்டு வகை அணிக்கும் ஷாகிப் அல் ஹசன் கேப்டனாக இருந்து வந்தார்.
ஐசிசி அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இதனால் வங்காளதேச டி20 கிரிக்கெட் அணிக்கு மெஹ்முதுல்லா கேப்டனாகவும், டெஸ்ட் அணிக்கு மொமினுல் ஹக்யூ கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X