என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
விம்பிள்டன் டென்னிஸ்: பெடரர், மெட்வதேவ் 2-வது சுற்றுக்கு தகுதி
Byமாலை மலர்30 Jun 2021 12:50 PM IST (Updated: 30 Jun 2021 12:50 PM IST)
உலகின் 6-ம் நிலை வீரரும், 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்தவருமான ரோஜர் பெடரர் தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த அட்ரியன் மனாரினோவை எதிர் கொண்டார்.
லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டியில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
உலகின் 6-ம் நிலை வீரரும், 20 கிராண்ட்சிலாம் பட்டம் வென்று சாதனை படைத்தவருமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) தொடக்க சுற்றில் பிரான்சை சேர்ந்த அட்ரியன் மனாரினோவை எதிர் கொண்டார்.
இருவரும் தலா 2 செட்டுகளை கைப்பற்றி இருந்தனர். முடிவை நிர்ணயம் செய்யும் 5-வது செட்டில் மனாரினோ காயத்தால் விலகினார். இதனால் பெடரர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அவருக்கு அதிஷ்ர்டம் இருந்தது.
மற்ற ஆட்டங்களில் 2-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷ்யா), 4-வது வரிசையில் உள்ள சுவரேவ் (ஜெர்மனி) வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் முதல் நிலை வீராங்கனை ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா), மெர்டன்ஸ் (பெல்ஜியம்) ஆகியோர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X