என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு (Sports)
X
ரோகித் சர்மாவை பார்த்து திடுக்கென எழுந்த ஸ்ரேயாஸ் அய்யர்
Byமாலை மலர்22 Aug 2024 10:20 PM IST
- 26- வது சியாட் கிரிக்கெட் விருது வழங்கும் விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது.
- இவ்விழாவில் இந்திய பிரபல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர்.
26- வது சியாட் கிரிக்கெட் விருது வழங்கும் விழா சமீபத்தில் மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருது வழங்கினர்.
இவ்விழாவில் இந்திய பிரபல கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் இருவருக்கும் இடையே நடந்த நெகிழ்ச்சியான தருணம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விழாவில் கலந்து கொண்ட ரோகித் சர்மா அவரது இருக்கை தெரியாமல் கண்டுப்பிடிக்க தடுமாற்றமான மனநிலையில் இருந்த போது அதை கவனித்த ஸ்ரேயஸ் அய்யர் அவரது இருக்கையில் இருந்து எழுந்து ரோகித் சர்மாவை தன் இருக்கையில் அமருமாறு மரியாதையுடன் கேட்டுக்கொண்டார்.
How sweetly Shreyas got up and gave his seat to Rohit Sharma. ?❤️? pic.twitter.com/goVZGDrNAW
— Pick-up Shot (@96ShreyasIyer) August 21, 2024
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X