என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1306 கனஅடியாக அதிகரிப்பு
Byமாலை மலர்17 May 2018 9:37 AM GMT (Updated: 17 May 2018 9:37 AM GMT)
மேட்டூர் அணைக்கு நேற்று 748 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 1306 கனஅடியாக அதிகரித்தது.
மேட்டூர்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் ஒகேனக்கல், காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல், காவிரியில் நீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன் தினம் 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 2700 கன அடியாக உள்ளது.
காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று 748 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 1306 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்தை விட தண்ணீர் திறப்பு கூடுதலாக இருப்பதால் அணை நீர்மட்டம் 33.85 அடியிலிருந்து 33.63 அடியாக குறைந்து உள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால் ஒகேனக்கல், காவிரியில் நீர் வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் நீர் பிடிப்பு பகுதிகளில் பரவலாக பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல், காவிரியில் நீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன் தினம் 3 ஆயிரம் கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போது 2700 கன அடியாக உள்ளது.
காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று 748 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை இது 1306 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 2ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்தை விட தண்ணீர் திறப்பு கூடுதலாக இருப்பதால் அணை நீர்மட்டம் 33.85 அடியிலிருந்து 33.63 அடியாக குறைந்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X