என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
துப்பாக்கி சூட்டை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
Byமாலை மலர்23 May 2018 9:24 AM GMT (Updated: 23 May 2018 9:24 AM GMT)
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
தூத்துக்குடி:
இதனால் அவர்களது படகுகள் கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திரேஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 20 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்களின் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம், கூத்தங்குழி, இடிந்தகரை, கூட்டப்பனை உள்ளிட்ட 10 மீனவ கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு போகவில்லை.
இதனால் அவர்களது படகுகள் கடலோரம் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திரேஸ்புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள 20 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
இதனால் திரேஸ்புரம் கடற்கரையில் மீனவர்களின் படகுகள் நிறுத்தப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X