என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்26 May 2018 4:59 AM GMT (Updated: 26 May 2018 4:59 AM GMT)
நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கூடலூர்:
பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை 100 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 294 கன அடியாக உயர்ந்துள்ளது. 152 அடி உயரம் உள்ள அணையில் தற்போது 113.50 அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 1476 மி.கன அடியாக உள்ளது.
இதேபோல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேகமலை, வருசநாடு, மூலவகையாறு உள்ளிட்ட கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் மதுரை மாநகர குடிநீருக்கு திறந்து விடும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 37.11 அடியாக உள்ளது. வரத்து 60 கன அடி. திறப்பு 60 கன அடி. நீர் இருப்பு 736 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடி. வரத்து 15 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடி. வரத்து 12 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 15.8, தேக்கடி 18.4, கூடலூர் 17.2, உத்தமபாளையம் 15, சண்முகநதி அணை 8, சோத்துப்பாணை அணை 1.5, வைகை அணை 0.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளது.
நேற்று காலை 100 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 294 கன அடியாக உயர்ந்துள்ளது. 152 அடி உயரம் உள்ள அணையில் தற்போது 113.50 அடி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் இருப்பு 1476 மி.கன அடியாக உள்ளது.
இதேபோல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியான மேகமலை, வருசநாடு, மூலவகையாறு உள்ளிட்ட கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் மதுரை மாநகர குடிநீருக்கு திறந்து விடும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 37.11 அடியாக உள்ளது. வரத்து 60 கன அடி. திறப்பு 60 கன அடி. நீர் இருப்பு 736 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 40.50 அடி. வரத்து 15 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.34 அடி. வரத்து 12 கன அடி. திறப்பு 3 கன அடி.
பெரியாறு 15.8, தேக்கடி 18.4, கூடலூர் 17.2, உத்தமபாளையம் 15, சண்முகநதி அணை 8, சோத்துப்பாணை அணை 1.5, வைகை அணை 0.6 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X