என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்றம், சட்டசபைக்கு டிசம்பர் மாதத்திற்குள் தேர்தல் வருவது உறுதி - துரைமுருகன்
Byமாலை மலர்28 Jun 2018 4:11 AM GMT (Updated: 28 Jun 2018 4:11 AM GMT)
வரும் டிசம்பர் மாதத்துக்குள் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் தேர்தல் வருவது உறுதி என தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் பேசினார். #DuraiMurugan #DMK
வேலூர்:
வரும் டிசம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வருவது உறுதி. அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வரும்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த உடனேயே முதல் வேலையாக காட்பாடிக்கு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கொண்டு வரப்படும் அதற்குள் காட்பாடிக்கு தாலுகா மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தாலுகா மருத்துவமனை இங்கு அமைக்கப்படும். சிலர் என்னை பற்றி அவதூறாக பேசி குறை கூறி வருகின்றனர். அவர்கள் எல்லாம் சாயம் போகக்கூடியவர்கள் அவர்கள் பெயரை நாங்கள் சொல்லக்கூட அவர்களுக்கு தகுதியில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் அ.தி.மு.க வினர் துரைமுருகன் குறித்து குறை கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த 1971 முதல் இதுவரை காட்பாடி தொகுதியில் தான் செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினார். #DuraiMurugan #DMK
காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தம் அருகே கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க முதன்மை செயலாளர் துரைமுருகன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
வரும் டிசம்பர் மாதத்திற்குள் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் தேர்தல் வருவது உறுதி. அப்போது தி.மு.க. ஆட்சிக்கு வரும்.
தி.மு.க ஆட்சிக்கு வந்த உடனேயே முதல் வேலையாக காட்பாடிக்கு சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை கொண்டு வரப்படும் அதற்குள் காட்பாடிக்கு தாலுகா மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் தாலுகா மருத்துவமனை இங்கு அமைக்கப்படும். சிலர் என்னை பற்றி அவதூறாக பேசி குறை கூறி வருகின்றனர். அவர்கள் எல்லாம் சாயம் போகக்கூடியவர்கள் அவர்கள் பெயரை நாங்கள் சொல்லக்கூட அவர்களுக்கு தகுதியில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் அ.தி.மு.க வினர் துரைமுருகன் குறித்து குறை கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் கடந்த 1971 முதல் இதுவரை காட்பாடி தொகுதியில் தான் செய்த பணிகளை பட்டியலிட்டு கூறினார். #DuraiMurugan #DMK
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X