என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு: புதுவை முதல்வர் நாராயணசாமி இரங்கல்
Byமாலை மலர்17 Aug 2018 5:48 AM GMT (Updated: 17 Aug 2018 5:48 AM GMT)
டெல்லியில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு புதுவை முதல்வர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #Narayanasamy
புதுச்சேரி:
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியும், வாஜ்பாய் மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
மேலும் புதுவையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஒரு நாள் அரசு விடுமுறையும் அறிவித்துள்ளார். அதே போல் புதுவை அரசு சார்பில் வாஜ்பாய் மறைவையொட்டி 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் முதல்- அமைச்சர் நாராயணசாமி, வாஜ்பாய் இறுதிச்சடங்கில் பங்கேற்க இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X