என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கேயம் அருகே ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் - அழகான ஆண் குழந்தை பிறந்தது
Byமாலை மலர்27 Sep 2018 4:21 PM GMT (Updated: 27 Sep 2018 4:21 PM GMT)
காங்கேயம் அருகே மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காங்கேயம்:
காங்கேயம் தாலுகா பூசாரிவலசைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவருடைய மனைவி வெண்ணிலா (21) கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததை தொடர்ந்து நேற்றுகாலை காங்கேயத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி வெண்ணிலாவை ஏற்றிக்கொண்டு வெள்ளகோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றது.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்சில் அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மருத்துவ உதவியாளர் சுந்தரமகாலிங்கம், ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபாகரன் ஆகியோர் பிரசவத்திற்கு உதவி செய்தனர். அதைத்தொடர்ந்து தாயும், சேயும் வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காங்கேயம் தாலுகா பூசாரிவலசைச் சேர்ந்தவர் அருண்குமார் (வயது 25). இவருடைய மனைவி வெண்ணிலா (21) கர்ப்பிணியான இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததை தொடர்ந்து நேற்றுகாலை காங்கேயத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி வெண்ணிலாவை ஏற்றிக்கொண்டு வெள்ளகோவில் அரசு மருத்துவமனைக்கு சென்றது.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆம்புலன்சில் அந்த பெண்ணுக்கு பிரசவம் ஆனது. அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். மருத்துவ உதவியாளர் சுந்தரமகாலிங்கம், ஆம்புலன்ஸ் டிரைவர் பிரபாகரன் ஆகியோர் பிரசவத்திற்கு உதவி செய்தனர். அதைத்தொடர்ந்து தாயும், சேயும் வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X