search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தல்- நாமக்கல்லில் அதிகபட்சமாக 79.75 சதவீதம் வாக்குப்பதிவு
    X

    பாராளுமன்ற தேர்தல்- நாமக்கல்லில் அதிகபட்சமாக 79.75 சதவீதம் வாக்குப்பதிவு

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் அதிகபட்சமாக 79.75 சதவீதம் நாமக்கல்லில் வாக்குப்பதிவானது. #Loksabhaelections2019

    சென்னை, ஏப். 19-

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடத்தப் படும் தேர்தலில் கடந்த 11-ந்தேதி முதல் கட்டமாக 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் ஓட்டுப் பதிவு நடந்தது.

    தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 12 மாநிலங்களில் இருக்கும் 95 பாராளுமன்ற தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.

    தமிழகத்தில் 38 தொகுதி களுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. இரவு 9 மணி நிலவரப்படி பதிவான ஓட்டு சதவீதம் விவரம் வருமாறு:-

    1. திருவள்ளூர்- 72.02

    2. வடசென்னை-61.76

    3. தென்சென்னை-57.43

    4. மத்தியசென்னை-57.86

    5. ஸ்ரீபெரும்புதூர்-60.61

    6. காஞ்சீபுரம்-71.94

    7. அரக்கோணம்-75.45

    8. கிருஷ்ணகிரி-73.89

    9. தர்மபுரி-75.92

    10.திருவண்ணாமலை-71.27

    11. ஆரணி-76.44

    12. விழுப்புரம்-74.96

    13. கள்ளக்குறிச்சி-76.36

    14. சேலம்-74.94

    15. நாமக்கல்-79.75

    16. ஈரோடு-71.15

    17. திருப்பூர்-64.56

    18. நீலகிரி-70.79

    19. கோவை-63.67

    20. பொள்ளாச்சி-69.98

    21. திண்டுக்கல்-71.13

    22. கரூர்-78.96

    23. திருச்சி-71.89

    24. பெரம்பலூர்-76.55

    25. கடலூர்-74.42

    26. சிதம்பரம்-78.43

    27. மயிலாடுதுறை-71.13

    28. நாகப்பட்டினம்-77.28

    29. தஞ்சாவூர்-70.68

    30. சிவகங்கை-71.55

    31. மதுரை-62.01

    32. தேனி-75.28

    33. விருதுநகர்-70.27

    34. ராமநாதபுரம்-68.26

    35. தூத்துக்குடி-69.41

    36. தென்காசி-71.60

    37. நெல்லை-68.09

    38. கன்னியாகுமரி-62.32

    Next Story
    ×