என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
16 மாவட்டங்களில் இன்று கனமழை- ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்!
Byமாலை மலர்10 Oct 2024 5:05 PM IST (Updated: 10 Oct 2024 5:06 PM IST)
- வடமேற்கு இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருமழை விலகிக் கொண்டே வருகிறது.
- தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்.
சென்னை:
வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இன்று மூன்று மாவட்டங்களில் மிக கனமழையும், 16 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
இதேபோல் நாளை 15 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும்.
வடமேற்கு இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருமழை விலகிக் கொண்டே வருகிறது.
தென்மேற்கு பருமழை விலகிய பிறகு தான் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்க்க முடியும் என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X