என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
கிறிஸ்துமஸ் பண்டிகை- சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
Byமாலை மலர்25 Dec 2022 2:49 AM GMT
- கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளின் அரையாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 23-ந்தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,200 பஸ்களுடன், 550 பஸ்கள் கூடுதலாக என மொத்தம் 2,750 பஸ்கள் இயக்கப்பட்டது.
சென்னை:
தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளின் அரையாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள வசதியாக, சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 23-ந்தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,200 பஸ்களுடன், 550 பஸ்கள் கூடுதலாக என மொத்தம் 2,750 பஸ்கள் இயக்கப்பட்டது. இதில் 1 லட்சத்து 37 ஆயிரத்து பயணிகள் பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
அதேபோல 24-ந்தேதியும் (நேற்று) வழக்கமாக இயக்கப்படும் 2,200 பஸ்களுடன், 250 பஸ்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X