search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாணவர்களிடம் பெரியார் பேசட்டும்- கனிமொழி
    X

    மாணவர்களிடம் பெரியார் பேசட்டும்- கனிமொழி

    • பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.
    • வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.

    பெரியாரின் பிறந்தநாளையொட்டி எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் தள பதிவில்,

    பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.

    வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.

    பாடல்களில் பிற்போக்கு ஒழியட்டும்.

    மாணவர்களிடம் பெரியார் பேசட்டும் என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×