search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஆர்எஸ்எஸ்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்- எல்.முருகன்
    X

    ஆர்எஸ்எஸ்காரன் என்பதில் பெருமை கொள்கிறேன்- எல்.முருகன்

    • நாட்டின் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகித்தது ஆர்எஸ்எஸ் தான்.
    • ஒண்டி வீரன், குயிலி போன்றவர்களுக்கு திருமாவளவன் மரியாதை செலுத்தாதது ஏன்?

    மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஆர்எஸ்எஸ்காரர், அருந்ததியர் மக்களுக்காக எல்.முருகன் போராடியது உண்டா? என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி இருந்தார்.

    இந்தநிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * நாட்டின் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகித்தது ஆர்எஸ்எஸ் தான்.

    * அருந்ததியினர் இடஒதுக்கீட்டிற்காக சட்ட போராட்டம் நடத்தி உள்ளோம்.

    * ஒண்டி வீரன், குயிலி போன்றவர்களுக்கு திருமாவளவன் மரியாதை செலுத்தாதது ஏன்?

    * தேர்தலின்போது ஒரு அருந்ததியினருக்கு கூட சீட் கொடுக்காதது ஏன்?

    * அருந்ததியினர் இடஒதுக்கீடு டேட்டா கொடுத்தது பாஜக தான்.

    * கடைநிலை பட்டியலின மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டாம் என திருமா நினைக்கிறாரா.

    * 7 நீதிபதிகள் தீர்ப்பை சேலஞ்ச் செய்கிறார் என்றால் திருமாவின் நோக்கம் என்ன?

    * அருந்ததியினர் இடஒதுக்கீடு பற்றி பேச திருமாவுக்கு தகுதியில்லை என்று கூறினார்.

    Next Story
    ×