search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    திடீர் நெஞ்சுவலியால் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி
    X

    திடீர் நெஞ்சுவலியால் சவுக்கு சங்கர் மருத்துவமனையில் அனுமதி

    • அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • சவுக்கு சங்கர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

    பிரபல அரசியல் விமர்சகரும் யூடியூபருமான சவுக்கு சங்கர் திடீர் நெஞ்சுவலியால் காரணமாக சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் பெண் காலவர்கள் குறித்து நேர்காணலில் அவதூறாக பேசியது உட்பட பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறையில் இருந்த சவுக்கு சங்கர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×