search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மடத்துக்குளம் அருகே விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
    X

    மடத்துக்குளம் அருகே விபத்து- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

    • வேனில் பயணித்த 23 பேரில் 12 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே வேனும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

    துக்க நிகழ்வுக்கு சென்று விட்டு திரும்பிய போது விபத்து ஏற்பட்டுள்ளது. கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வேனில் பயணித்த 23 பேரில் 12 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×