search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்- குஷ்பு
    X

    கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்- குஷ்பு

    • பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.
    • கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

    கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் தேசிய மகளிர் ஆணையக்குழு உறுப்பினர் குஷ்பு நேரில் விசாரணை மேற்கொண்டார். அப்போது அங்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்தார்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு கூறியதாவது:-

    * பெண்கள் சாராயம் குடிக்கும் அளவிற்கு கள்ளக்குறிச்சி போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது?

    * கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர்.

    * பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    * பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும்.

    * கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

    * கள்ளச்சாராயம் குடித்தவர்களில் சிலருக்கு பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு குஷ்பு கூறினார்.

    Next Story
    ×