என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
என்கவுண்டர் குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த பதில்...
Byமாலை மலர்15 July 2024 7:50 AM IST
- அம்பானி வீட்டின் கடைசி கல்யாணம் மிக பிரமாண்டமாக நடந்தது.
- திருமணத்தில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.
மும்பையில் நடைபெற்ற முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் பங்கேற்றார். இதையடுத்து நேற்று இரவு சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அம்பானி வீட்டின் கடைசி கல்யாணம் மிக பிரமாண்டமாக நடந்தது. அதில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும் இருந்தது. கமல் நடித்துள்ள 'இந்தியன்-2' திரைப்படத்தை இன்று பார்க்க உள்ளேன் என்றார்.
இதனிடையே, தமிழகத்தில் நடைபெற்ற என்கவுண்டர் குறித்தும், சட்டம்-ஒழுங்கு குறித்தும் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, 'நோ கமெண்ட்ஸ்' என கூறிவிட்டு சென்றார்.
என் கவுன்டர்குறித்த கேள்வி.. சட்டென ரஜினிகாந்த் சொன்ன பதில்..#rajinikanth #rajini #chennai pic.twitter.com/DbY7vjp4T8
— Thanthi TV (@ThanthiTV) July 15, 2024
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X