என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
X
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்- ரேஷன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை இயங்கும்
Byமாலை மலர்28 July 2023 2:47 AM GMT
- குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பப்படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன.
- ரேஷன் கடைகளுக்கு அருகே உள்ள இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
சென்னை:
தமிழகத்தில், குடும்பத்தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் சேருவதற்கான விண்ணப்பப்படிவங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்காக ரேஷன் கடைகளுக்கு அருகே உள்ள இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இந்தநிலையில் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நிர்வாகக் காரணங்களுக்காக அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு ஈடாக 26.8.23 அன்று (சனிக்கிழமை) விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X