என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
என்.ஆர், காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏனாம் தொகுதியில் தோல்வி
Byமாலை மலர்2 May 2021 2:24 PM GMT (Updated: 2 May 2021 2:24 PM GMT)
என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஏனாம் தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் முன்னிலை பெற்று வருகிறார்.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா, அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இந்த கூட்டணி வெற்றி பெற்றால் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரங்கசாமி ஏனாம், தட்டாஞ்சாவடி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார். இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஏனாம் தொகுதியில் ரங்கசாமி அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார்.
இறுதி சுற்றான 15-வது சுற்று முடிவில் ரங்கசாமி 16,228 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்லபள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் 16,874 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தட்டாஞ்சாவடியில் 12,646 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். சிபிஐ வேட்பாளர் சேது 7,355 வாக்குகள் பெற்றுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X