என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஆப்கான் பயணத்தை முடித்துக்கொண்டு ஜப்பான் சென்று சேர்ந்தார் ஜான் கெர்ரி
Byமாலை மலர்10 April 2016 3:48 PM IST (Updated: 10 April 2016 3:48 PM IST)
அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி ஜான் கெர்ரி ஆப்கானிஸ்தானில் இருந்து தனது பயணத்தை முடித்து கொண்டு ஜப்பான் சென்று சேர்ந்துள்ளார்.
பாக்தாத்:
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, எந்த முன்னறிவிப்பும் இன்றி கடந்த வெள்ளிக்கிழமை திடீர் பயணமாக ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு சென்றார். தனது சுற்றுப்பயணத்தின் போது, ஈராக் பிரதமர் ஹைதர் அல்- அப்தாதி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி இப்ராஹீம்- அல் - ஜப்பாரி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
பிறகு தனது ஆப்கான் பயணத்தை முடித்துக்கொண்டு ஜி-7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இன்று காலை ஜப்பன் சென்று சேர்ந்தார். ஹிரோஷிமாவில் இரண்டு நாள் நடக்கும் ஜி-7 மாநாட்டில் தீவிரவாதம் உட்பட பல்வேறு பிரச்சணைகள் விவாதிக்கப்படவுள்ளன.
மேலும் ஜி-7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளிள், இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா அணுகுண்டு வீசிய ஹிரோஷிமா நகரத்தின் அமைதி பூங்காவிற்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி, எந்த முன்னறிவிப்பும் இன்றி கடந்த வெள்ளிக்கிழமை திடீர் பயணமாக ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு சென்றார். தனது சுற்றுப்பயணத்தின் போது, ஈராக் பிரதமர் ஹைதர் அல்- அப்தாதி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி இப்ராஹீம்- அல் - ஜப்பாரி உள்ளிட்டோரை சந்தித்து பேசினார்.
பிறகு தனது ஆப்கான் பயணத்தை முடித்துக்கொண்டு ஜி-7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளின் மாநாட்டில் கலந்துக்கொள்வதற்காக இன்று காலை ஜப்பன் சென்று சேர்ந்தார். ஹிரோஷிமாவில் இரண்டு நாள் நடக்கும் ஜி-7 மாநாட்டில் தீவிரவாதம் உட்பட பல்வேறு பிரச்சணைகள் விவாதிக்கப்படவுள்ளன.
மேலும் ஜி-7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகளிள், இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா அணுகுண்டு வீசிய ஹிரோஷிமா நகரத்தின் அமைதி பூங்காவிற்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X