என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாத தடுப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்பு?
Byமாலை மலர்22 May 2018 12:56 PM GMT (Updated: 22 May 2018 12:56 PM GMT)
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷங்காய் கூட்டுறவு அமைப்பு என்ற தலைப்பில் நடைபெறும் பயங்கரவாத தடுப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #shanghai2018 #SCO2018
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷங்காய் கூட்டுறவு அமைப்பு என்ற தலைப்பில் நடைபெறும் பயங்கரவாத தடுப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #shanghai2018 #SCO2018
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியாவை சேர்ந்த உயர்மட்ட குழுவினர் இஸ்லாமாபாத்துக்கு வருவதாகவும், அவர்களை பாகிஸ்தானுக்கு வரவேற்பதாகவும் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #shanghai2018 #SCO2018 #Pakistan #India
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X