என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
உலகக்கோப்பை: பாகிஸ்தான் - இலங்கை இடையிலான ஆட்டம் மழையால் தொடங்குவதில் தாமதம்
Byமாலை மலர்7 Jun 2019 2:43 PM IST (Updated: 7 Jun 2019 2:43 PM IST)
பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால் பாகிஸ்தான் - இலங்கை இடையிலான ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் 11-வது லீக் ஆட்டம் பிரிஸ்டோலில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு தொடங்க இருந்தது.
இதற்கான டாஸ் 2.30 மணிக்கு சுண்ட வேண்டும். ஆனால் பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படவில்லை. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்கான டாஸ் 2.30 மணிக்கு சுண்ட வேண்டும். ஆனால் பிரிஸ்டோலில் மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டப்படவில்லை. இதனால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X