search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அவுட் பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா ஆட்டம் தொடங்குவதில் தாமதம்
    X

    அவுட் பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா ஆட்டம் தொடங்குவதில் தாமதம்

    பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் அவுட் பீல்டு ஈரப்பதமாக இருப்பதால் நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.

    ஆனால், பர்மிங்காமில் ஏற்கனவே மழை பெய்ததால், பவுண்டரி லைன் அருகே (Outfield) ஈரப்பதமாக இருப்பதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,
    Next Story
    ×