என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
கோவில் திருப்பணிகளுக்கு ரூ.7.35 லட்சம்
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்
- இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிதி உதவிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று கோவில் நிர்வாகிகளிடம் காசோலை வழங்கினார்.
புதுச்சேரி:
மணவெளி சட்டமன்ற தொகுதியில் உள்ள கோவில்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை மூலம் நிதி உதவிகளை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இன்று கோவில் நிர்வாகிகளிடம் காசோலை வழங்கினார்.
அதன்படி சின்னவீராம்பட்டினம் பகுதி களவு கண்ட முத்து மாரியம்மன் ஆலயம், ஓடைவெளி பகுதி சுந்தரவிநாயகர் பிரம்படி மாரியம்மன் ஆலயம், தவளக்குப்பம் பெருமாள் ஆலயம், மாரியம்மன் கோவில் ஆகியவற்றிற்கு திருப்பணி உதவித் தொகையாக ரூ.4.75 லட்சம் மற்றும் நானமேடு சிவசுப்பிரமணியர் கோவில், தவளக்குப்பம் ஸ்ரீ மாரியம்மன் பெருமாள்கோவில், ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், சின்ன வீராம்பட்டினம் களவு கண்ட முத்து மாரியம்மன் கோவில், ஸ்ரீ பிச்சாவரம் கோவில், இடையார்பாளை யம் ஸ்ரீ பிரசித்தி விநாயகர் கோவில், ஸ்ரீ எல்லையம்மன் ஆலயம், ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவில், நோனாங்குப்பம் ஸ்ரீ கங்கை அம்மன் கோவில், நல்லவாடு ஸ்ரீ மாரியம்மன் கோவில்,
ஸ்ரீ ஐயனாரப்பன் கோவில், அபிஷேகப்பாக்கம் ஸ்ரீ கங்கை அம்மன் கோவில், ஆண்டியார் பாளையம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் ஆகிய 13 கோவில்களுக்கு பூஜைக்கா தலா ரூ.2.60 லட்சம் என மொத்தம் ரூ.7.35 லட்சத்திரத்திற்கான காசோலைகளை கோவில் நிர்வாகிகளிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழங்கினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்