என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை
Byமாலை மலர்19 Jan 2023 5:11 AM GMT
- புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
- அப்போது பயனாளி களிடம் தற்போது வழங்க ப்படும் உதவித்தொகையை 30 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சமூக நலத்துறை மூலம் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
இதில் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்து கொண்டு மாற்று திறனாளிகளுக்கு உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.
அப்போது பயனாளி களிடம் தற்போது வழங்க ப்படும் உதவித்தொகையை 30 சதவீதம் உயர்த்தி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்காக வருகின்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும் என்று கூறினார்.
இந்நிகச்சியில் துறை அதிகாரிகள், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில இளைஞரணி ராஜி, மாநில மீனவர் அணி விநாயகம், கிளைச் செயலாளர் செல்வம், சங்கர நாராயணன், காலப்பன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X