search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் பெயரில் இருக்கை
    X

       கலை பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியனிடம் வக்கீல் ராம்முனுசாமி சந்தித்து கடிதம் அளித்த காட்சி.

    மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் பெயரில் இருக்கை

    • அரசுக்கு கோரிக்கை
    • ப.கண்ணன் பெயரில் புகழஞ்சலி கூட்டம் நடத்தி இலக்கிய பெருமக்கள் மற்றும் சான்றோ ர்களை கவுரவப்படுத்த உள்ளேன்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை செயலாளர் நெடுஞ்செழியனை, வக்கீல் ராம் முனுசாமி சந்தித்து கடிதம் ஒன்றை

    வழங்கினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசின் கலை பண் பாட்டுத்துறையின்கீழ் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மறைந்த முன்னாள் அமைச்சர் ப.கண்ணன் பெயரில் இருக்கை (அறக்கட்டளை ) ஒன்றை அமைக்க வேண்டும். இதற்கான முழு செலவையும் தான் ஏற்றுக் கொள்கிறேன்.

    இதுபோல் இனி ஆண்டுதோறும் ப.கண்ணன் பெயரில் புகழஞ்சலி கூட்டம் நடத்தி இலக்கிய பெருமக்கள் மற்றும் சான்றோ ர்களை கவுரவப்படுத்த உள்ளேன்.

    இவ்வாறு வக்கீல் ராம் முனுசாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×