என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் 8-வது தேசிய ஆயுர்வேத தின விழா
Byமாலை மலர்13 Nov 2023 4:46 AM GMT
- வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது யாசின் தொடங்கி வைத்தார்.
- தோட்டக்கலை உதவி பேராசிரியை இலக்கியா தொகுத்து வழங்கினார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் வேளாண் அறிவியல் கல்லூரியில், 8-வது தேசிய ஆயுர்வேத தின விழா கொண்டாடப்பட்டது.
கல்விக் குழுமத்தின் தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லூரியின் இயக்குனர் வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வேளாண் அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது யாசின் தொடங்கி வைத்தார். கல்லுாரி பதிவாளர் அறிவழகர் சிறப்புரை
யாற்றினார். மண்ணாடிப்பட்டு சமுதாய மையம் மருத்துவ அலுவலர் ஜாய் இம்மானுவேல், டாக்டர் தீப்தி மரியா ஆகியோர் விரிக்ஷா ஆயுர் வேதம் என்ற தலைப்பில் முதலாமாண்டு வேளாண் மாணவ-மாணவிகளுடன் கலந்துரை யாடினர்.
நிகழ்ச்சியை தோட்டக் கலை உதவி பேராசிரியை இலக்கியா தொகுத்து வழங்கினார். ஒருங்கிணைப்பாளர்' நிஸ்மல் அஸ்வின் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X