என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
தமிழ் வளர்ச்சி சிறக அலுவலகம் திறப்பு
Byமாலை மலர்16 Nov 2023 8:20 AM GMT
- தமிழ் வளர்ச்சி சிறகத்தின் பெயர்ப் பலகை மற்றும் புதிய அலுவலக திறப்பு விழா நடந்தது.
- மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை தமிழ் வளர்ச்சி சிறகத்தின் பெயர்ப் பலகை மற்றும் புதிய அலுவலக திறப்பு விழா, லாசுப்பேட்டை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது.
புதுவை கலை, பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் தலைமை தாங்கி பெயர் பலகையை திறந்து வைத்தார். தமிழ் வளர்ச்சி சிறக சிறப்பு பணி அலுவலர் வாசுகி, உறுப்பினர்கள் புலவர் வெங்கடேசன், வேல்முருகன், பேராசிரியர் இளங்கோ, சிறுகதை படைப்பாளர் எழுத்தாளர் பூபதி பெரியசாமி, சுந்தர முருகன், ஆரோக்கிய நாதன், முருகையன், தமிழ் ஆர்வலர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X