என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
காலாப்பட்டு ஜெயிலில் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா
Byமாலை மலர்2 Nov 2023 4:41 AM GMT (Updated: 2 Nov 2023 5:09 AM GMT)
- புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
- சர்தார் வல்லபாய் படேல் மூலிகை தோட்டத்தை திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சிறைத்துறை ஐ.ஜி. ரவிதீப்சிங் சாகர் கைதிகள் அமைத்த சர்தார் வல்லபாய் படேல் மூலிகை தோட்டத்தை திறந்து வைத்தார்.
தலைமை கண்காணிப்பாளர் அழகேசன், பட்டேல் சாதனைகளை எடுத்துக்கூறினார்.
கைதிகள் அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்றனர். விழா ஏற்பாடுகளை சிறைத்துறை சூப்பிரண்டு பாஸ்கரன், உதவி சூப்பிரண்டு கபிலன், அமிழ்தன் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X