என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
செட்டிப்பட்டு படுகை அணை நிரம்பியது
Byமாலை மலர்15 Nov 2023 9:15 AM GMT (Updated: 15 Nov 2023 9:16 AM GMT)
- மீன்களை பிடித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்த இளைஞர்கள்
- படுகை அணையில் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் மீன்கள் துள்ளி குதித்து ஓடுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் தொடர் கன மழை பெய்து வருகிறது.
நகரம் மற்றும் கிராமப்புறங்களில் மழை நீர் குடியிருப்புகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில் கனமழையால் செட்டிபட்டு படுகை அணை நிரம்பி வழிகிறது. படுகை அணையில் மழை நீரும் பெருக்கெடுத்து ஓடுவதால் மீன்கள் துள்ளி குதித்து ஓடுகிறது.
இதனை அந்த பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் செட்டிபட்டு படுகை அணையில் மீன்களை பிடித்தும் செல்பி எடுத்தும், ஆனந்த குளியல் போட்டு உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X