என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
எம்.ஜி.ஆர்.பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு இனிப்பு
Byமாலை மலர்17 Jan 2023 1:40 PM IST (Updated: 17 Jan 2023 2:05 PM IST)
- ஏம்பலம் தொகுதி கோர்க்காடு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரேணுகாதேவி, மாநில துணைத் தலைவர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி கோர்க்காடு கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 106-ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு மாநில இலக்கிய அணி செயலாளர் கே.எம்.ராமசாமி தலைமை தாங்கி எம்.ஜி.ஆர். படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ரேணுகாதேவி, மாநில துணைத் தலைவர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தொகுதி பொருளாளர் தட்சிணா மூர்த்தி, வார்டு செயலாளர் ராஜாங்கம், பொறுப்பாளர்கள் ராஜாராமன், ராமமூர்த்தி, ராஜராஜன், கவுரி, தனம், ஜெயகாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X