என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
X
காசநோய் கண்டறியும் முகாம்
Byமாலை மலர்21 May 2023 8:33 AM GMT
- நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
- அரசு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை உருளை யன்பேட்டை தொகுதிக்குட்பட்ட ராஜாநகர் பகுதியில் சுகாதாதுறையின் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் மூலம் தீவிர காசநோய் கண்டுபிடிப்பு விழிப்பு ணர்வு முகாம் இன்று நடந்தது. முகாமினை நேரு எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதுப்பாளையம்
வார்டு பகுதியான ராஜாநகர், முத்தமிழ்நகர், அருந்ததிநகர், அய்யனார்நகர், சஞ்சய்காந்தி நகர் ,சுப்பையா நகர், மங்கலஷ்மி நகர், கண்ணன் நகர், போன்ற பகுதியில் உள்ள மக்கள் பயன்பெற்றனர்.
முகாமில் புதுவை அரசு டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் ஆஷா பணியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X