search icon
என் மலர்tooltip icon

    ஷாட்ஸ்

    40 கி.மீ. வேகத்தை விட அதிக வேகத்தில் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும்: சென்னை கமிஷனர் தகவல்
    X

    40 கி.மீ. வேகத்தை விட அதிக வேகத்தில் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும்: சென்னை கமிஷனர் தகவல்

    சென்னையில் அதிவேக பயணத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு, புதிய ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. பகலில் 40 கி.மீ வேகத்தையும், இரவில் 50 கி.மீ வேகத்தையும் தாண்டினால், இனி அபராதம் விதிக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×