என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கல்லூரி மாணவியை கரம்பிடித்த டிரைவர்
நீங்கள் தேடியது "கல்லூரி மாணவியை கரம்பிடித்த டிரைவர்"
சேலத்தில் பெற்றோர் எதிர்ப்பை மீறி கல்லூரி மாணவியை கரம்பிடித்த டிரைவர் பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
சேலம்:
சேலம் அருகே உள்ள மாங்குப்பையை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 23). டிரைவர். பழையூர் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (19). பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதையறிந்த பெண்ணின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடியினர் இன்று சித்திரை கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். அப்போது அவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி இளைஞரணி தலைவர் சுப்பிரமணி உடனிருந்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X