என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விற்ற கடை"
- புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பல்லடம்,
தமிழகத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் புகையிலை பொருட்களால் ஏற்படும் கேன்சர் உள்ளிட்ட பாதிப்புகள் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனையடுத்து ஆங்காங்கே புகையிலைப் பொருட்கள் குறித்து சுகாதாரத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் .அந்த வகையில், பல்லடம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சண்முகநாதன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் முத்துப்பையன், தமிழ்ச்செல்வி மற்றும் சுகாதார அலுவலர்கள் பல்லடம் நகரப் பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும், பெட்டிக் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 9 கடைகளுக்கு தலா ரூ.100 விதம் 900 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் புகையிலைப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் கடைகளை சீல் வைப்பது, மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்