என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "DETH"
- 9 மாத கர்ப்பிணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- சங்கீதாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் 1-வது வார்டுக்கு உட்பட்ட எம்.பி.சி. காலனியை சேர்ந்தவர் மணி. இவர் பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் என்ஜினீயரிங் ஓர்க்ஸ் கடையில் வெல்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சங்கீதா(வயது 19) என்ற பெண்ணுடன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ந் தேதி திருமணம் முடிந்தது. தற்போது சங்கீதா 9 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் சங்கீதாவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக உடனடியாக பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.15 மணியளவில் சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அவர் வயிற்றில் இருந்த ஆண்குழந்தையும் இறந்து விட்டது.இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த சங்கீதாவுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகனும் விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்