என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ganesa statue"
- தேனியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
- இதில் 250 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய முடிவு செய்யப்பட்டது
தேனி:
தேனி மாவட்ட இந்து எழுச்சி முன்னணி சார்பில் அடுத்த மாதம் 31ம் தேதி 7ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை கூட்டம் தேனியில் நடை பெற்றது. கூட்டத்துக்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவன தலைவர் ரவி தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் ராமராஜ் முன்னிலை வகித்தார். தேனி நகர தலைவர் செல்வபாண்டி வரவேற்றார். கூட்டத்தில் கம்பத்தை சேர்ந்த ராஜகுருபாண்டி, மாயலோக கண்ணன், சில்லரை பலசரக்கு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆத்தியப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு குறித்து விளக்கி பேசினார்கள்.
கூட்டத்தில் இந்து எழுச்சி முன்னணி மாவட்ட அமைப்பாளர் கோவிந்த ராஜ், மாவட்ட செயலா ளர்கள் ராமமூர்த்தி, வெங்கலபாண்டி, மாவட்ட பொருளாளர் செந்தில்கு மார், இந்து எழுச்சி ஆட்டோ முன்னணி தேனி நகர தலைவர் செந்தில்குமார் உள்பட இந்து எழுச்சி முன்னணி பொறு ப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அன்று தேனி நகர் மற்றும் மாவட்ட அளவில் 250 சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்