என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » Travelers Welfare Association
நீங்கள் தேடியது "Travelers Welfare Association"
- ராம்சார் நிறுவனம் அங்கீகாரம் பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
- ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும்.
திருத்துறைப்பூண்டி:
மத்திய ரெயில்வே மந்திரிக்கு, தில்லைவிளாகம் ரெயில் பயணிகள் நல சங்க தலைவர் தாஹிர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-
காரைக்குடி- மயிலாடுதுறை வழித்தடத்தில் உள்ள தில்லைவிளாகம் ரெயில் நிலையம் சுதந்திர இந்தியாவின் முதல் ரெயில்வே அமைச்சர் கும்மட்டிதிடல் அமரர்சந்தானம் சொந்த ஊருக்கு அருகில் உள்ளது.
பிரசித்தி பெற்ற ஆன்மீக தலமான ராமர், நடராஜர் கோவில் உள்ள கிராமத்தின் பெயர் கொண்ட ரயில் நிலையம் ஆகும்.
உலகப் பிரசித்தி பெற்ற ராம்சார் நிறுவனம் அங்கீகாரம் பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது.
இவ்வளவு வரலாற்று சிறப்புமிக்க இந்த ரெயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரெயில்களும் நின்று செல்ல வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X