search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A case against a gambler"

    • முத்தம்பட்டியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • முத்தம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது 12 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக, வாழப்பாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையிலான போலீ சார், முத்தம்பட்டி பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது 12 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.

    அவர்களை சுற்றி வளைத்த போலீசார், இந்த கும்பலிடமிருந்து ரூ.22 ஆயிரம் ரொக்கத்தை பறி முதல் செய்தனர். இது தொடர்பாக 12 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர். 

    ×