என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » a mother bear
நீங்கள் தேடியது "A mother bear"
- தேயிலை தோட்டத்தில் தேன் எடுக்க குட்டியுடன் கரடி ஒன்று வந்துள்ளது.
- தாய் கரடி அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
அரவேணு,
கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் கரக்கோடு மட்டம் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தேன் எடுக்க குட்டியுடன் கரடி ஒன்று வந்துள்ளது.
அப்போது எதிர் பாராதவிதமாக குட்டி பாறை இடுக்கில் சிக்கி கொண்டது. இதனை கண்ட தாய் கரடி அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி குட்டியை மீட்டு தாய் கரடியுடன் சேர்த்து வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தாய்கரடியின் பாசப் போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்பத்தியது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X