search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் நிறுத்தம்"

    தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தளவாய்பேட்டை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை (திங்கட்கிழமை)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதி களில் மின் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுக்கநாய்க்கனூர், சின்னாநாயக்கனூர் காட்டூர், கூத்தாண்டி கொட்டாய், காக்காச்சிகரடு, ஆப்பக்கூடல், ஆ.புதுப்பா ளையம், கூத்தம்பூண்டி, ஒரிச்சேரி, செட்டிக்குட்டை,

    எட்டிக்குட்டை, பெரியமேட்டூர், சின்ன மேட்டூர், நல்லாநாயக்கனூர், கள்ளியூர், மல்லியூர், நாச்சிமுத்துபுரம், வேலாமரத்தூர், கரட்டு பாளையம், காடையம்பட்டி, சேர்வராயன்பாளையம், செங்காடு, கே.ஆர்.பாளையம், எலவமலை, செங்கலாபாறை, அய்யம் பாளையம்,

    மூலப்பாளையம், கரை எல்லப்பாளையம், சு.பு.வலசு, லட்சுமி நகர், சின்னபுலியூர், பெரியார் நகர், மணக்காட்டூர், தளவாய்பேட்டை, வைரமங்கலம், கவுண்டன்புதுார், குட்டிபாளையம்,

    வெங்க மேடு, சலங்கபாளையம், சிறைமீட்டான்பாளையம், ஜம்பை, பெரியமோள பாளையம், சின்னமோள பாளையம், திப்பிசெட்டி பாளையம், சின்னியம் பாளையம்,

    பருவாச்சி, துருசாம்பாளையம், இரட்டைகரடு, பெரியவடமலைபாளையம், பச்சபாளி, புன்னம், கருக்குபாளையம், கூடல் நகர், சின்னவடமலை பாளையம், செங்கோடம்பாளையம், பாலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    • பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்
    • பாடாலூர் பகுதியில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியம் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. எனவே மின்சாரம் வினியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்கு மாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூர், திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என கூறியுள்ளார்.


    • மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • விழுப்புரம் செய ற்பொறியாளர் சைம ன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நாளை (17-ந் தேதி) மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதலர் மாலை 5 மணி வரை பெரியசெவலை சக்கரை ஆலை பகுதி,பெரி யசெவலை , துலங்கம்பட்டு, கூவாகம், வேலூர், ஆமூர், பெரும்பாக்கம், பரிக்கல், மாரனோடை, துலக்க ப்பாளையம், மணக்குப்ப ம், பாவந்தூர் , பெண்ணை வலம், பணப்பாக்கம், டி.எடையா ர், கீரிமேடு, தடுத்தா ட்கொண்டூர், கிராமம், மேலமங்கலம், கண்ணாரம்பட்டு, ஏமப்பூர், சிறுவானூர், மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளுர், கரடிப்பாக்கம், செம்மார், வளையாம்பட்டு, பையூர், கொங்க ராயனூர், திருவெண்ணைநல்லூர், சேத்தூர், அமாவா சைபா ளையம், தி.கொளத்தூ ர், சிறுமதுரை, பூசாரிபாளையம், ஒட்ட னந்தல், அண்டராயநல்லூர் மற்றும் கொண்டசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தபடுகிறது. இந்த தக வலை விழுப்புரம் செய ற்பொறியாளர் சைம ன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.

    • சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் அரியலூர் துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அரியலூர், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர், வடகீரனூர், மையனூர், ஜெ.சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார் பாளையம், வடமாமாந்தூர், கடுவனூர், வடபொன்பரப்பி, இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, ஓடியந்தல், வானாபுரம், பகண்டை கூட்டுரோடு, மரூர், கடம்பூர், ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், ஏந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் வினியோகம் இருக்காது என சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    • உளுந்தூர் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
    • உளுந்தூர்பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர் பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக நாளை ( செவ்வாய்க்கிழமை )காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை உளுந்தூர்பேட்டை நகரப்பகுதி, வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம் ,குணமங்கலம், அங்கனூர், ஏமம், வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பெரியக்குப்பம், நாச்சியார் பேட்டை, உளுந்தண்டார் கோயில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், எறையூர் மற்றும் நகர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

    பிள்ளையார் குப்பம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பிள்ளையார்குப்பம் தாமல் வட மாம்பாக்கம், எம் குன்னத்தூர் கிளியூர் நன்னாரம் அத்திப்பாக்கம் களமருதூர் பெரும்பட்டு டி. ஒரத்தூர் நெமிலி காம்பட்டு ஆதனூர் கிளாப்பாளையம் களவனூர் மற்றும் நத்தமூர் பகுதிகள் எறையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி குஞ்சரம் கூத்தனூர் நரிப்பாளையம் பெரிய குறுக்கை வடுகபாளையம் எறையூர் வட குரும்பூர் எஸ்.மலையனூர் எல்லை கிராமம் கூவாடு தேன் குணம் நெய்வனை மற்றும் பில்ராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு பராமரிப்பு பணி நடைபெறும் இத் தகவலை உளுந்தூர் பேட்டை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வண்டிக்காரத்தெரு மின்பாதையில் புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
    • தொல்காப்பியர் சதுக்கம், சேவியர் நகர், சோழன்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வண்டிக்காரத்தெரு மின்பாதையில் புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

        எனவே புதுஆற்று கீழ்க்கரை கருப்பாயி அம்பலக்காரத்தெரு, வெட்டுக்காரத்தெரு, பிரகதமணி மகால், அண்ணா மருத்துவமனை, வண்டிக்காரத்தெரு, தொல்காப்பியர் சதுக்கம், சேவியர் நகர், சோழன்நகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குரும்பலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடியும் வரை

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் கிராமியம் உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    பெரம்பலூர் கோட்டத்திற்கு உட்பட்ட மங்கூன் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பாளையம், குரும்பலூர், மூலக்காடு, ஈச்சம்பட்டி, புது ஆத்தூர், லாடபுரம், மேலப்புலியூர், அம்மாபாளையம், களரம்பட்டி, மங்கூன், நக்கசேலம், அடைக்கம்பட்டி, புது அம்மாபாளையம், டி.களத்தூர் பிரிவு ரோடு, சிறுவயலூர், குரூர், மாவிலிங்கை, விராலிப்பட்டி, கண்ணப்பாடி, கீழக்கணவாய், வேலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்."

    • நொய்யல், மலைக்கோவிலூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இருக்காது

    கரூர்

    நொய்யல், மலைக்கோவிலூர் ஆகிய துணைமின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவாபாளையம், புங்கோடை, உப்புபாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திராநகர் காலனி, வடக்கு நொய்யல், மலைக்கோவிலூர், செல்லிப்பாளையம், கனகாபுரி, கேத்தம்பட்டி, கோவிலூர், சின்னகரியம்பட்டி, பெரியகரியம்பட்டி, செண்பகனம், வரிக்காப்பட்டி, மாதுரெட்டிபட்டி, மூலப்பட்டி, நல்லகுமாரன்பட்டி, நாகம்பள்ளி, கே.வெங்கடாபுரம், என்.வெங்கடாபுரம், நந்தனூர், நச்சிபாளையம், வடுகப்பட்டி, தடாகோவில், கொத்தபாளையம், முத்துகவுண்டன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்."

    • மங்களமேடு, குன்னம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • பராமரிப்பு பணிகள் முடியும் வரை

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி. சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், அந்தூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைபாடி எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • பழூர், உடையார்பாளையத்தில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் துணை மின் நிலையம், தழுதாழைமேடு துணை மின் நிலையம் மற்றும் நடுவலூர் துணைமின் நிலையங்களில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான தா.பழூர், சிந்தாமணி, கோடங்குடி, அணைக்குடம், வாழைக்குறிச்சி, காரைக்குறிச்சி, மதனத்தூர், தென்கச்சி பெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இருகையூர், கோடாலிகருப்பூர், சோழமாதேவி, இடங்கண்ணி, அருள்மொழி, திரிபுரந்தான், உதயநத்தம், தழுதாழைமேடு, குழவடையான், வீரசோழபுரம், வளவனேரி, வானதிரையன்குப்பம், வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, உட்கோட்டை, வடக்கு/ தெற்கு-ஆயுதகளம், மெய்க்காவல்புத்தூர், கங்கைகொண்டசோழபுரம்.

    இளையபெருமாள்நல்லூர், ஜெயங்கொண்டம், குறுக்கு ரோடு, கோட்டியால், சுத்தமல்லி, உல்லியகுடி, கொலையனுார், கார்குடி, பருக்கல், அணிக்குறிச்சி, நத்தவெளி, புளியங்குழி, காசாங்கோட்டை, முட்டுவாஞ்சேரி மற்றும் துணைமின் நிலையத்திற்கு அருகே உள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாதாந்திர பணி முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாக்கியராஜ் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் உடையார்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் உடையார்பாளையம், குமிழியம், பரணம், இரும்புலிகுறிச்சி, கழுமங்கலம், சோழங்குறிச்சி, இடையார், ஏந்தல், சூசையப்பர்பட்டினம், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, அழிசுகுடி, தத்தனூர், மணகெதி பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணி நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் சேவை இருக்காது.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே அரியலூர் துணை மின் நிலையத்தில் வருகிற 17-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அரியலூர், வானாபுரம், பகண்டை கூட்டுரோடு, ஏந்தல், மரூர், கடம்பூர், ஓடியந்தல், அத்தியூர், சின்னக்கொள்ளியூர், பெரிய கொள்ளியூர், வடகீரனூர், மைய னூர், ஜெ. சித்தாமூர், அத்தியந்தல், சவுரியார்பாளையம், வடமாமாந்தூர், கடுவனூர், வடபொன்பரப்பி, இளைய னார்குப்பம், ஜம்படை, திரு வரங்கம், கள்ளிப்பாடி, ரெட்டி யார்பாளையம், கரையாம்பா ளையம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் சேவை இருக்காது. இந்த தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் துள்ளார்.

    • சிறுவாச்சூர், பேரளி, எசனை, கிருஷ்ணாபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • பராமரிப்பு பணிகள் முடியும் வரையில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட சிறுவாச்சூர், பேரளி, எசனை, கிருஷ்ணா புரம் ஆகிய துணை மின்நிலையத்தில் நாளை (15ம்தேதி) மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமபகுதிகளான சிறுவாச்சூர், அய்யலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம், குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம்,செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகர்.

    எசனை

    கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர்.

    பேரளி

    பேரளி, மருவத்தூர், ஒதியம், பனங்கூர், கல்பாடி, அசூர், சித்தளி, பீல்பாடி, குரும்பாபாளையம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கீ.புதூர், வாலிகண்டபுரம் மற்றும் செங்குணம்.

    கிருஷ்ணாபுரம்

    கிருஷ்ணாபுரம், வேப்பந்தட்டை, நெய்குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமதுபட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டகபாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மாபாளையம், நெற்குணம், நூத்தப்பூர், கை.களத்தூர், பிள்ளையார்பாளையம், தொண்டபாடி, சிறுநிலா, ஈச்சங்காடு, பெரியவடகரை, வெண்பாவூர், பூம்புகார், பாலையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என அந்தந்த பகுதி உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×