என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 256603
நீங்கள் தேடியது "வதை"
- சேலம்-கோவை புறவழிச்சாலையில் விலங்கு–களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
- அப்போது பட்டினி, தண்ணீர் தாகம் ஏற்படுத்தியும், மிக நெருக்கமாவும் துன்புறுத்தியதால், இதையடுத்து அந்த வாகன டிரைவர்கள் மீது வதை தடுப்புச்சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்–பட்டது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே சேலம்-கோவை புறவழிச்சாலையில் விலங்கு–களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.
அப்போது பட்டினி, தண்ணீர் தாகம் ஏற்படுத்தியும், மிக நெருக்கமாவும் துன்புறுத்தல் செய்து 4 வாகனங்களில் மாடுகள் கொண்டு செல்வது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த வாகன டிரைவர்கள் மீது வதை தடுப்புச்சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்–பட்டது. பின்னர் 4 பேரும் குமாரபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அதில் சேலத்தை சேர்ந்த குமாருக்கு ரூ.2,200, பொள்ளாச்சி சுரேஷ்-க்கு ரூ.3000, தாராபுரம் தண்டபாணிக்கு ரூ.3000, ஒட்டன்சத்திரம் செல்லதுறைக்கு ரூ.2,800 என அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X