search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நானி"

    • இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.
    • இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி.

    அண்மையில் சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் இதற்கு முன் அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நானி நடித்துள்ளார்.

    சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த 29 ஆம் தெதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் உலகளவில் வசூலில் 100 கோடி ரூபாயை கடந்துள்ளது. நானி நடித்த திரைப்படங்களில் மேலும் ஒரு மகுடம் சூடும் விதமாக இப்படம் அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • படத்திற்கு ஹிட் 3 என பெயரிட்டுள்ளனர்.
    • இத்திரைப்படம் மே 1 2025 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. நானி நடிப்பில் சூர்யாஸ் சாட்டர்டே படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது பல கோடிகளை வசூலில் குவித்துள்ளது.. இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை தொடர்ந்து நானி அடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். கோர்ட் என்ற படத்திலும் மற்றும் நானியின் 32- படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    படத்தின் தலைப்பு தற்பொழுது வெளியாகியுள்ளது. படத்திற்கு ஹிட் 3 என பெயரிட்டுள்ளனர். படத்தின் டைட்டில் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. ப்ரோம்மோவில் மிகவும் ஸ்டைலாக வாயில் சுருட்டுடன் ஜீப்பை ஓட்டுகிறார். எதொ ஒரு கிரிமினலை கொலை செய்துவிட்டு ரத்தகறையுடன் வண்டியை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    இத்திரைப்படம் மே 1 2025 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது. இப்படத்தை சைலேஷ் கொலானு இயக்கவுள்ளார். படத்தை வால் போஸ்டர் சினிமா தயாரிக்கவுள்ளது. இப்படத்தை குறித்த எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் இப்பொழுதே உருவாக ஆரம்பித்துள்ளது. படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் மற்றும் பிற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நானி நடிப்பில் சூர்யாஸ் சாட்டர்டே படம் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
    • நானியின் 32 படத்தை குறித்து தற்பொழுது படக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி.

    நானி நடிப்பில் சூர்யாஸ் சாட்டர்டே என்ற படம் சில நாட்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் இதுவரை உலகளவில் 75 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். படத்தில் பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே சூர்யா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தை தொடர்ந்து நானி அடுத்து இரண்டு படங்களில் கமிட் ஆகியுள்ளார். கோர்ட் என்ற படத்திலும் மற்றும் நானியின் 32- படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

    நானியின் 32 படத்தை குறித்து தற்பொழுது படக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இப்படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். படத்தின் புதிய அறிவிப்பை செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். போஸ்டரில் ரத்தம் படிந்த கை கார் ஸ்டீரிங்ல் இருக்கிறது. ஹான் தோ என்ற வாக்கியம் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் இதற்கு முன் அண்டே சுந்தரனிகி என்ற படத்தில் நானி நடித்துள்ளார்.

    சூர்யாஸ் சாட்டர்டே படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த 29 ஆம் தெதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    தமிழிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரைப்படம் உலகளவில் வசூலில் 52 கோடி ரூபாயை கடந்துள்ளது. சென்னையில் இன்று பெரும்பான்மையான திரையரங்களில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் சூழ்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

    சமீபத்தில் நடந்த நேர்காணலில் எஸ்.ஜே சூர்யா சுவாரசியமான தகவலை கூறினார். அதில் அவர் தான் குஷி 2 படத்தின் கதையை பவன் கல்யாண் சாரிடம் கூறினேன், அவருக்கு கதை மிகவும் பிடித்து இருந்தது. ஆனால் இப்பொழுது காதல் கதை செய்ய விருப்பமில்லை என கூறினார். அந்த கதையை எனக்கு எடுக்க ஆசை இருக்கிறது. அதற்கு நானி, விஜய் சார் , ராம் சரண் என அனைவரும் அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பர் என கூறினார். மேலும் அந்த படத்திற்கு கதாநாயகி கதாப்பாத்திரத்திற்கு பிரியங்கா மோகன் சரியாக இருப்பார் என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • நானி, பிரியங்கா மோகன் நடித்துள்ள புதிய படம் சூர்யாஸ் சாட்டர்டே.
    • சூர்யாஸ் சாட்டர்டே திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நானி சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார்.

    இந்த படத்தின் டிரைலர் நேற்று (ஆகஸ்ட் 18) வெளியானது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கும் நிலையில், படம் தொடர்பான விளம்பர நிகழ்ச்சிகளில் படக்குழு கலந்து கொண்டு வருகிறது. அந்த வரிசையில், படத்தின் நாயகன் நானி, கதாநாயகி பிரியங்கா மோகன் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் சமீபத்தில் பேட்டி அளித்தனர்.

    அந்த பேட்டியின் போது தொகுப்பாளர் நானியிடம் பாட்டு பாடுமாறு கேட்கிறார். உடனே இடையில் குறுக்கிட்ட நடிகர் எஸ்ஜே சூர்யா நானியை பாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும், ஒருமுறை தான் பாடிய பாடல் வீடியோவை எடிட் செய்து ட்ரோல் செய்தனர். தற்போது உங்களையும் அதேபோல் டிரோல் செய்வார்கள் கவனமாக இருங்கள் என்று எஸ்ஜே சூர்யா நானியிடம் தெரிவித்தார்.

    மேலும், வடிவேலு காமெடி காட்சி ஒன்றை நானியிடம் விளக்கிய எஸ்ஜே சூர்யா உங்களை பாட வைப்பதாக முயற்சித்து காமெடியில் வருவதை போல் உங்களது கிட்னியை எடுத்துக் கொள்வார்கள், பத்திரமாக இருங்கள் என்று எஸ்ஜே சூர்யா கூறுகிறார். இந்த சம்பவம் பேட்டியின் போது கலகலப்பை ஏற்படுத்தியது. மேலும், இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.



    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்கியுள்ளார். படத்தின் முதல் பாடலான கரம் கரம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் தெலுங்கு டிரைலர் இரண்டு நாட்கள் முன்பு வெளியானது. படத்தின் தமிழ் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் படக்குழு, நடிகர்களான நானி, பிரியங்கா மோகன், எஸ்.ஜே சூர்யா கலந்துக் கொண்டனர். படத்தின் டிரைலர் தற்பொழுது வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

    தமிழ்நாடு விநியோகிக்கும் உரிமையை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்ஷன்ஸ் வாங்கியுள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியான ஸ்டார், அந்தகன் மற்றும் பல ஹிட்டான திரைப்படங்களுக்கு விநியோகம் செய்த நிறுவனமாகும்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். படத்தின் முதல் பாடலான கரம் கரம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    படத்தின் டிரைலர் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாணி நடிப்பில் வெளிவந்த தசாரா திரைப்படம் 6 பிலிம் ஃபேர் விருதுகளை வென்றது.
    • 69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

    69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் உள்ள சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில், நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த தசாரா திரைப்படம் 6 விருதுகளை வென்றது. சிறந்த முன்னணி நடிகர் விருதை இந்த படத்திற்காக நானி பெற்றார்.

    அப்போது நானி விருதை வாங்கிக்கொண்டு சில விஷயங்களை பகிர்ந்தார் அதில் " என்னை தசரா படத்திற்கு சிறந்த நடிகராக தேர்வு செய்த நடுவர்களுக்கு மிகவும் நன்றிகள். படத்தின் இயக்குனருக்கும், கடலென் அன்பை பொழியும் மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று கூறினார்.

    மேலும் " 2023 ஆம் ஆண்டு தசாராவில் ஆரம்பித்து ஹை நானா திரைப்படத்தில் முடிந்தது. இந்த இரண்டு படமும் மிக முக்கியமான திரைப்படம் . இரண்டு படமுமே ரெண்டு எதிர்வினையான கதாப்பாத்திரங்கள். எனக்கு இந்த விழா ஒரு நண்பர்களின் ரீயூனியன் போல் தோன்றுகிறது, இரண்டு படத்தில் நடித்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இங்கு இருக்கிறார்கள். இந்த விருது இவர்களின் கூட்டு முயற்சியால் கிடைத்தது".

    தசரா படத்தின் இயக்குனரான ஸ்ரீகாந்துடன் மீண்டும் மற்றொரு படத்ட்தில் கமிட் ஆகியுள்ளார் நானி. அந்தப் படம் இன்னும் பிரம்மாண்டமாகவும் , பல விருதுகளை வெல்லும்" என்று கூறினார்.

    " நான் அறிமுகம் செய்த இயக்குனர் மற்றும் டெக்னிஷியன்ஸ் விருது வெல்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் நிறைய என சக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இதுப்போல விருதுகளை வெல்ல வேண்டும்" என்று கூறினார்.

    தசரா திரைப்படத்திற்கு கிடைத்த விருதுகள்

    *சிறந்த முன்னணி நடிகர் - நானி (தசரா)

    *சிறந்த முன்னணி நடிகை - கீர்த்தி சுரேஷ் (தசரா)

    *சிறந்த அறிமுக இயக்குனர் - ஸ்ரீகாந்த் ஒடேலா (தசரா)

    மேலும், இப்படத்திற்காக கோலா அவினாஷ், சத்யன் சூரியன் மற்றும் பிரேம் ரக்ஷித் ஆகியோரும் விருது பெற்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நானி மற்றும் மிருணாள் தாகூரின் கெமிஸ்டிரி நன்றாக மக்களிடம் வொர்க் அவுட் ஆகியது.

    இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். சமீபத்தில் படத்தின் முதல் பாடலான கரம் கரம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தின் பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இன்று எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவிற்கு நாட் எ டீசர் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் எஸ்ஜே சூர்யா ஒரு கொடூர வில்லன் காவல் அதிகாரியாக வருகிறார். நானி வீடியோ முடிவில் ஹேப்பி பர்த்டே சார் என்று மாஸாக கூறுகிறார்.

    இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • படத்தின் முதல் பாடலான கரம் கரம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நானி. அவர் கடைசியாக நடித்து வெளியான ஹாய் நானா திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நானி மற்றும் மிருணாள் தாகூரின் கெமிஸ்டிரி நன்றாக மக்களிடம் வொர்க் அவுட் ஆகியது.

    இதைத்தொடர்ந்து நானி அடுத்ததாக சரிபோதா சானிவரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விவேக் ஆத்ரேயா இயக்குகிறார். சமீபத்தில் படத்தின் முதல் பாடலான கரம் கரம் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இப்படத்தின் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரியங்கா மோகன் இப்படத்தில் பெண் காவல் அதிகாரியாக , சாருலதா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த போஸ்டரில் மிகவும் அப்பாவித்தனமான முகத்துடன் அழகாக காணப்படுகிறார்.

    இப்படத்தில் எஸ்.ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார். டிவிவி எண்டர்டெயின்மண்ட் படத்தை தயாரிக்க ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
    • இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.

    பவன் கல்யாண் ஜன சேனா கட்சி சார்பாக பிதம்புரம் தொகுதியில் ஆந்திரா தேர்தல் 2024 போட்டியிடுகிறார். பவன் கல்யாணுக்கு அமோக ஆதரவு கிடைத்துக் கொண்டு இருக்கும் நிலையில். மே 7 ஆம் தேதி அல்லு அர்ஜூன் அவரது எக்ஸ் தளத்தில் பதிவினை பதிவிட்டார் அதில் பவன் கல்யாண் காருவின் மீது எனக்கு எப்பொழுது மதிப்பும் மரியாதையும் இருக்கிறது. அவர் எடுத்துக் கொண்ட பாதையை நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு என்று பதிவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இன்று ஆந்திரா மாநிலம் நாண்ட்யாவில் உள்ள அவரது நண்பரும் YSRP நாண்டியால் தொகுதியில் வேட்பாளாராக் நிற்கும் ஷில்பா ரவிந்திர கிஷோர் ரெட்டி இல்லத்திற்கு திடீர் வருகை கொடுத்தார்.

    அதை அறிந்துக் கொண்ட ரசிகர்கள் ஷில்பா ரவிந்திராவின் வீட்டை சூழ்ந்துக் கொண்டனர். அவரைக் காண லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்களுக்கு கையசைத்தும் நன்றி தெரிவித்தும் அன்பை பகிர்ந்துக்கொண்டார் அல்லு அர்ஜூன். பின் அவரது நண்பரான ஷில்பா ரெட்டிக்கு வாக்கு அளிக்குமாருக் செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×