என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆதிரத்தினேசுவரா்"
- ஆதிரத்தினேசுவரா் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- இன்று மாலை 4 மணிக்கு திருக்கல்யாணமும், சுவாமி மற்றும் பஞ்சமூா்த்திகளின் வீதி உலாவும் நடைபெறுகிறது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் வெளிப்பட்டணம் சவுபாக்கிய நாயகி சமேத ஆதிரத்தினேசுவரர் கோவில் உள்ளது. மஞ்சப்புத்தூா் ஆயிர வைசிய சமுதாய மக்களுக்கு பாத்தியமான இந்த கோவிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 9-ந் தேதி தொடங்கியது.
இதைத்தொடர்ந்து 3 யாக சாலை பூஜைகள் நடைபெற்று நிறைவடைந்தது.
இன்று (12-ந் தேதி) அதிகாலை 4-ம் கால யாகசாலை பூஜைக்கு பின் பூர்ணாஹுதி, தீபாராதனையை தொடர்ந்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று மாலை 4 மணிக்கு திருக்கல்யாணமும், சுவாமி மற்றும் பஞ்சமூா்த்திகளின் வீதி உலாவும் நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலா்கள் ஞானசேகரன், சாந்த மூர்த்தி, சரவணன், ஆயிர வைசிய மகாஜனசபை தலைவா் மோகன் மற்றும் நிர்வாகிகள், கும்பாபிஷேகம் மற்றும் திருப்பணிக் கமிட்டியினர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்