என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 283233
நீங்கள் தேடியது "பாலாற்று பெருவெள்ளத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி"
- 120 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது
- சமூக ஆர்வலர்கள், பாலாறு பாதுகாப்பு இயக்கங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்பு
திருப்பத்தூர்:
வாணியம்பாடி பாலாற்றில் கடந்த 1903-ம் ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியானர்கள்.
இறந்தவர்களுக்கான நினைவு சின்னம் சின்னபாலாற்று பாலம் அருகே கச்சேரி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெருவெள்ளத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
இதில் சமூக ஆர்வலர்கள், பாலாறு பாதுகாப்பு இயக்கங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டு கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X