search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் குறைதீர்க்கும்"

    • வேளாண் குறைதீர் நாள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
    • இதில் விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் நாள் கூட்டம் நாளை மறுநாள் 31-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற உள்ளது.

    அன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11.30 மணி முதல் 12.30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பாக தங்கள் பகுதி பிரச்சனைகள், கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம் 12:30 மணி முதல் 1:30 மணி வரை அலுவலர்களின் விளக்கங்கள் தெரிவிக்கப்படும்.

    இதில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.

    ×