என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 346871
நீங்கள் தேடியது "தம்பதி மிரட்டல்"
- மதியழகிக்கு சொந்தமான சிமெண்டு குழாயை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
- மதியழகி கொடுத்த புகாரின் பேரில் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் தாலுகா பெரியக்கொள்ளியூர் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் மனைவி மதியழகி (வயது 45). இவரது நிலத்துக்கு அருகே அதே கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து மகன்கள் பரமசிவம், ஆறுமுகம், செந்தில் ஆகியோருக்கு சொந்தமான விளைநிலம் உள்ளது. சம்பவத்தன்று பரமசிவம் மற்றும் இவரது சகோதரர்கள் சேர்ந்து பொதுப்பாதையில் இருந்த மதியழகிக்கு சொந்தமான சிமெண்டு குழாயை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
இதை தட்டிக்கேட்ட மதியழகி, அவரது கணவர் சம்பத் ஆகியோரை பரமசிவம் மற்றும் அவரது சகோதரர்கள் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மதியழகி கொடுத்த புகாரின் பேரில் பரமசிவம் உள்பட 3 பேர் மீதும் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X