என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 361241
நீங்கள் தேடியது "ஓடும் பஸ்சில் இறங்க முயன்றார்"
- படிகட்டில் இறங்க முயன்றபோது விபரீதம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
ஆலங்காயம்:
ஆலங்காயம் அடுத்த கோமட்டேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 46), தனியார் பஸ் டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி லட்சுமி என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர்.
ரமேஷ் இன்று காலை பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் செல்ல, தான் வேலை செய்யும் அதே பஸ்சில் பயணம் செய்தார்.
வீட்டின் அருகே சென்றதும் அவர் ஓடும் பஸ்சில் இறங்க முயன்றார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக ஆலங்காயம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X