என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 370166
நீங்கள் தேடியது "8 மாத கர்ப்பிணி திடீர் சாவு"
- 8 மாத கர்ப்பிணியாக இருந்தவர் தீபாவளி அன்று தனது அம்மா வீட்டில் கொண்டாடி விட்டு இரவு தூங்கச் சென்றார்.
- மறுநாள் காலையில் அவர் எழுந்திரிக்க வில்லை.
தேனி:
போடி டொம்புசேரி பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரக்குமார் மனைவி சரண்யா (வயது 23). இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். தீபாவளி அன்று தனது அம்மா வீட்டில் கொண்டாடி விட்டு இரவு தூங்கச் சென்றார்.
மறுநாள் காலையில் அவர் எழுந்திரிக்க வில்லை. உடனடியாக டொம்புசேரி ஆரம்பசுகாதார நிலைய டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டர் மோகன்ராஜ் சம்பவ இடத்துக்கு வந்து சரண்யாவை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் இறந்து விட்டதாக தெரி வித்தார்.
இது குறித்து பழனிசெட்டி பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளி க்கப்பட்டது. போலீசார் சரண்யா இறப்புக்கான காரணம் குறித்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X